welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Wednesday 22 August 2012

குருப் 2 கேள்வித்தாள் வெளியான விவகாரம்: மேலும் ஒரு நபர் சரண்


 கோவை:  டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் இன்று மேலும் ஒருவர் சரணடைந்தார். உதயகுமார் என்பவரது மகன் ஸ்ரீதர் ராஜ் என்பவர் கோவை குற்றவியல் கோர்ட் நீதிபதி ரமேஷ்பாபு முன் சரணடைந்தார். அவரை வரும் 24ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர் மீது 120 பி, 400 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரை சேர்த்து இன்று 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments: